Login

Lost your password?
Don't have an account? Sign Up

காவல்துறை விசாரணை மரணம் | அருப்புக்கோட்டை செம்பட்டி தங்கபாண்டியன் குடும்பத்தினருக்கு சீமா

Contact us to Add Your Business

காவல்துறை விசாரணையின் போது மர்ம மரணம் | அருப்புக்கோட்டை தொகுதிக்குட்பட்ட செம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கபாண்டியன் குடும்பத்தினருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நேரில் ஆறுதல் | 22-06-2023

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

21 comments

  1. குருஞ்சை கார்த்திக்

    மிகவும் மன வேதனையாக இருக்கிறது நாம் தமிழர் கட்சி அந்த குடும்பத்திற்கு முழு பாதுகாப்பு தர வேண்டுகிறன் pls

    1. Satisfaction Squad

      பாதுகாப்பு இதெல்லாம் வேணும்
      ஆனா ஓட்டு போட்டு ஜெய்க்க வெக்க மாட்டாங்க

      எல்லா தப்பும் பன்ற தீமூக எப்படி தான் ஜெய்க்க வெக்கறீங்களோ?

  2. சிவலிங்கம் லிங்கம்

    மிகவும் வேதனையாக உள்ளது
    த‌மிழக‌ம் கொள்ளை காரர்கள்
    கூடாரமாக மாறிவருகிறது
    எப்போது
    விடுதலை கிடைக்கும் என்று
    தெ‌ரியவில்லை
    நாம்தமிழர்

  3. SRITHAR VADIVELU

    ஈழத்தில் சிங்களன் கொண்டான் தமிழ்நாட்டில் திராவிடம் கொள்கிரான் தமிழனை?

  4. g.manickavasagam Vasagam

    இலங்கையில் சிங்களன்..கொல்லுகிறான்……தமிழ்ழ்நாட்டில்…திராவிடன்..கொல்லுகிறான்… இதுதான் தமிழரின் நிலை….மனவேதனை அடைகிறேன்……….

  5. Suresh

    மாடல் ஆட்சியில் மரணங்கள் சாதாரணம்.வாழ்வாதாரத்திற்கு உறுதி செய்து கொண்டு போரட்டத்தை வேறு வழியில் தொடரவும்.

  6. Chidhambaram M

    இது போல் திருவிருந்தாலுபுரத்திலும் விபத்தை மறுநாளே காவல் நிலையத்தில் வைத்து மூடி மறைத்துவிட்டார்கள். நாம்தமிழர்??????????????

  7. Steve Saravana

    அவர்களுக்கான நியாயம் கிடைக்கும் வரை நாம் தமிழர் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து நியாயம் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் கடந்து விட கூடாது நாம் தமிழர் ?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*