மருது மக்கள் இயக்கம் முத்துப்பாண்டி உரை | பழநிபாபா மற்றும் முத்துக்குமார் நினைவேந்தல் பொது
Contact us to Add Your Business
மருது மக்கள் இயக்கம் செ.முத்துப்பாண்டி உரை | பழநிபாபா மற்றும் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – சென்னை
Contact us to Add Your Business
மருது மக்கள் இயக்கம் செ.முத்துப்பாண்டி உரை | பழநிபாபா மற்றும் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – சென்னை
வாழ்த்துக்கள் சகோதரரே
??????????️⛰️??????? நாமே மாற்று நாம் தமிழரே மாற்று
நாம் தமிழர் ?????????
அருமை சிறப்பு நாம் தமிழர்
??????????
வாழ்த்துக்கள்.
Super anna
மருது அண்ணா நல்ல கருத்து
??
நாம் தமிழர் கோவை
??????
தம்பி முத்து பாண்டியன் கேட்கும் கேள்விகளுக்கு முஸ்லிம்களின் ஒவ்வொரு பிரதிநிதிகளும் பதில் சொல்ல கடமை பட்டுள்ளார்கள். பதில் சொல்வார்களா? ???
பட்டம் பட்டயம் படித்த லட்சக்கணக்கானவர்களுக்கு நாம் தமிழர் எப்படி வேலை தரும்?
ஒரு பொறியாளரின் விளக்கம்:
நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள் ஏற்கனவே நாம் தமிழர் அறிவித்தபடி நமது நோக்கம்.
இதனை செயல்படுத்தும் போது ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் தேவைப்படும்.
இந்த வேலைகளுக்காக
மத்திய அரசின் EIL (Engineers India Limited) ஐ விடவும் மிகப் பெரிய தமிழக அரசு நிறுவனம் கட்டாயம் தேவைப்படும். அந்த தொழிற்சாலைகளின் ENG., DESIGN, PROCUREMENT, INSTALLATION, CONSTRUCTION, COMMISSIONING, OPERATION, MAINTENANCE, EXPANSION, DEBOTTLENECKING,) பணிகளுக்கு லட்சக்கணக்கான பட்டம் பட்டயம் படித்தவர்களுக்கு நாம் தமிழர் வேலை கொடுப்பது உறுதி. இதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது மிக மிக அவசியம்.
very well
நாம் தமிழர் கட்சி வாக்களிப்பீர் விவசாயி