?LIVE: 21-03-2021 ஆண்டிபட்டி முருகன் திரையரங்கம் அருகில் சீமான் தேர்தல் பரப்புரை
Contact us to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus



இயற்கையப் பாதுகாக்க வாக்களிப்போம் விவசாய கட்சி
மண்ணுகும் மனிதர்களுக்கும் மலட்டுத்தன்மையை நீக்குவோம்.
இளைஞர்களே வாருங்கள் அரசியல் செய்ய… இல்லை என்றால் நீங்கள் இனிமேல் தமிழ் மண்ணில் வாழ முடியாது… இதை உணர்ந்து அரசியல் செய்ய இளைய தலைமுறையினர் வர வேண்டும்.
Mass
நாம் தமிழர் கட்சி தான் ஒரே வழி என்பதை நாம் தமிழர்கள் அனைவரும் உணர வேண்டும்.
லஞ்சம் தவீர்ப்போம் தமிழா நம் வாக்கு நம் தமிழுக்காக மட்டுமே இருக்க வேண்டும்.
அண்ணா நீங்கள்
இலவசமாக மரக்கன்றுகள்
கொடுங்கள்.
@வடக்குபட்டி ராஜபாண்டி ஏன்டா! நன்றி கெட்ட இனமே?
@வடக்குபட்டி ராஜபாண்டி nee tasmac poi saraku sapitu
@வடக்குபட்டி ராஜபாண்டி kudikaraaaaa nayaeeeee poi dmk vottu pottu nalllllaa votuuuuuu kudiiiiiii …….seriyaaaa
தாமரை வளராது மலராது பூக்கவே பூக்காது. அது துளிர் விடாது. அப்படியே துளிர் விட்டாலும் அண்ணனின் அனல் பறக்கும் பேச்சில் கருகிவிடும்…
வெற்றி நமதே
நன்றி
நிச்சயம் வெல்லும்..
நாம் தமிழர் கட்சியின் அரசியலை முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் தம்பி தங்கைகள் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நாம் தமிழர்
குறள் 1033:
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
மு.வ உரை:
உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.
Ntk
எங்கு சென்றாலும் நீங்கள்தான். …நாம் தமிழர் ❤
?
Ntk ??????????
Ntk
நாம் தமிழர்
உண்மைதான் நீங்கல் வெல்விர்கள், நீதியை காக்க வேண்டும், நாம் மான த்தமிழர்கள் நாம், இராவணன் வாரிசுகள்
நான் ஆண்டிபட்டி /சக்கம்பட்டி காரன்…. நமது வாக்கு நாம் தமிழருக்கே ???????????????
Ntk ???
Ntk
Ntk
அணைத்து திராவிட கட்சிக்கும் முற்றுப் புள்ளி வைப்போம்
தமிழின் தமிழ்நாட்டை ஆலடும்
நாம் தமிழர் கட்சி
பிரபாகரன்
நாம் தமிழர்
குறள் 1033:
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
மு.வ உரை:
உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.
Ntk♥️