Login

Lost your password?
Don't have an account? Sign Up

?LIVE: 21-03-2021 சோழவந்தான் தொகுதி | வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகில் சீமான் தேர்தல் பரப்புரை

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here to Add Your Business

42 comments

  1. அழகான உலகம் Beautiful world

    நான் தமிழ்நாட்டில் பிறந்து இருந்தல் எனது குடும்ப வாக்கு நாம் தமிழருக்கே! ஆனால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.

    1. raja sathiya

      @வாசு 369 நான் ஈழ தமிழன் என்னால்முடிந்த உதவியை அன்னன் சீமானுக்கு செய்துகொன்டே இருக்கிறன் .

    2. வாசு 369

      இருப்பினும்…. உங்களால்… அண்ணனின் காணொளியை உங்களின் உறவினர்களுக்கு பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்… உங்களின் எண்ணத்திற்கு நன்றி???

    1. பாரதி செழியன் பிள்ளை

      நாம் தமிழர்
      குறள் 388:
      முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
      கிறையென்று வைக்கப் படும்
      மு.வ உரை:
      நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்.
      சாலமன் பாப்பையா உரை:
      நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.

  2. natarajan sk

    தமிழன் என்று சொல்வதால் பெருமையடைகிறேன் தலைநிமிருகிறேன் என் அண்ணன் சீமானால்

    1. பாரதி செழியன் பிள்ளை

      குறள் 389:
      செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
      கவிகைக்கீழ்த் தங்கு முலகு
      மு.வ உரை:
      குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.
      சாலமன் பாப்பையா உரை:
      இடித்துக் கூறும் தகுதி மிக்க பெரியோரின் சொற்கள் தனக்கு ஏற்பன அல்ல என்றாலும் வருவது எண்ணிப் பொறுத்துக் கொள்ளும் பண்புள்ள அரசின் குடைக் கீழ், இந்த உலகமே தங்கும்.

  3. Mahendiran T

    தயவு செய்து விவசாயி சின்னத்தை கூடுதலாக பாவித்தால் மக்கள் மனதில் இடம் பிடிக்கும் நிலை உருவாகும்

  4. Baskaran Shanmugam

    விவசாயி சின்னத்தை முன்னிலைப்படுத்துங்கள் தம்பிகளே. இது மிகவும் முக்கியம் ,அவசரமானதும் கூட.

    1. பாரதி செழியன் பிள்ளை

      நாம் தமிழர்கள்
      குறள் 388:
      முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
      கிறையென்று வைக்கப் படும்
      மு.வ உரை:
      நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்.
      சாலமன் பாப்பையா உரை:
      நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.

    1. raja sathiya

      @பாலபத்திர சீமாண்டிடாய் அதிமுக திமுக வுக்கு வாக்கை போட்டுவிட்டு உங்கள் பெண்கள் காலைக்கடன் கழிப்பதற்கு கழிப்பறை இல்லாமல் வீதி ஓரங்களில் ஒதுங்குவதை பார்த்து றசிங்கடா .

    2. Rama Dhas

      @பாலபத்திர சீமாண்டி சரிடா ஓனான்டி, உன்னை எல்லா சந்திலும். பொந்திலும் பார்க்க முடிகிறதே! நீ என்ன அவனா?

    3. Rama Dhas

      @Subramani மண்ணிக்கவும். நான் தமிழ் தேசியத்தின்மீது அளப்பறிய காதல் கொண்டவன். சினம் கொண்டேன். உள் அர்த்தம் புரியாமல் எழுதிவிட்டேன் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கோருகிறேன். சீமின்தான் சொன்னார் கோபம் என்பது தமிழ்ச்சொல்லல்ல, நன்றிகள்.

    4. பாரதி செழியன் பிள்ளை

      நாம் தமிழர்
      குறள் 383:
      தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
      நீங்கா நிலனாள் பவற்கு
      மு.வ உரை:
      காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.
      சாலமன் பாப்பையா உரை:
      செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.

    1. பாரதி செழியன் பிள்ளை

      குறள் 381:
      படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
      உடையான் அரசரு ளேறு
      மு.வ உரை:
      படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.
      சாலமன் பாப்பையா உரை:
      வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது.

    1. பாரதி செழியன் பிள்ளை

      நாம் தமிழர்கள்
      குறள் 388:
      முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
      கிறையென்று வைக்கப் படும்
      மு.வ உரை:
      நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்.
      சாலமன் பாப்பையா உரை:
      நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.

  5. v Koil

    நம் வருங்கால நம் பிள்ளைகளின் வாழ்வாதாரம் சிறப்பாக இருக்க விவசாயம் சின்னம்

    1. பாரதி செழியன் பிள்ளை

      குறள் 388:
      முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
      கிறையென்று வைக்கப் படும்
      மு.வ உரை:
      நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்.
      சாலமன் பாப்பையா உரை:
      நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.

    1. பாரதி செழியன் பிள்ளை

      குறள் 388:
      முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
      கிறையென்று வைக்கப் படும்
      மு.வ உரை:
      நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்.
      சாலமன் பாப்பையா உரை:
      நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.

    1. பாலபத்திர சீமாண்டி

      கூட்டத்தை பாத்து ஏமாந்துடாத… ஓட்டு ஒரு பய போட மாட்டான்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*