Login

Lost your password?
Don't have an account? Sign Up

01-02-2021 செங்கல்பட்டு – சீமான் எழுச்சியுரை | களப்போராளிகளுடன் கலந்தாய்வு #SeemanSpeechChengalpattu

Contact us to Add Your Business

வெல்லப்போறான் விவசாயி!

சட்டமன்றத் தேர்தல்-2021 குறித்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டக் களப்போராளிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் செங்கல்பட்டு என்.பி.சி.திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

#VellaporanVivasayi | #TNElection2021 | #BJPBTEAMDMK | #DMKStalin


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeechGuduvanchery #NaamTamilarParty #SeemanSpeechChennai2021 #SeemanFunnySpeech #SeemanSpeechChengalpattu2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanVellaporanVivasayiMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here to Add Your Business

45 comments

  1. BALA SS

    இவரு மாதிரி ஒரு அரசியல்வாதி வரலாற்றிலேயே பார்க்க முடியாது. வெல்லப்போறான் விவசாயி

  2. Naresh Kumar P

    தமிழ் தேசியம் வென்றாக வேண்டும். அதற்கு தமிழர்கள் அனைவரும் ஒன்றாக வேண்டும். வெல்லப் போறான் விவசாயி 2021?????????

  3. பவுல் ராஜ். க

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை புரட்சி நிச்சயம் வெல்லும் நாம் தமிழர் ?

  4. Ganesan Madasamy

    மீனவன் சாகும்போது தமிழ் மீனவன் என்கிறான். திராவிடன் என்றும் இந்தியன் என்றும் யாரும் சொல்வதில்லை. விழித்திடு தமிழா.

  5. Jay Maha

    அருமை மகிழ்ச்சி வாழ்க வளமுடன் தமிழா விழித்து எழு நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்க ???

  6. BASKARABOOPATHI R

    தமிழ் உணர்வு உள்ள எவரும் உங்களை ஒதுக்க மாட்டான் அப்படி ஒதுக்குபவன் அசல் வித்தாக இருக்க மாட்டான்

    1. கிருபாகரன் பழனிவேல்

      @Venkatesh Waran விநாயகர், முருகன் ஆகியோர் சகோதரர்கள் என்பதே ஆதாரமற்ற கதையாக உள்ளது……. தமிழர் ஒரு போதும் இந்துவாக வாழ்ந்ததில்லை‌……. ஆசிவகமே தமிழரது வாழ்வியல் முறை…..இதற்கு நமது இலக்கிய நூல்களில் சான்றுகள் உள்ளன……..நாம் நமது வாழ்வியலை இழந்தோம்‌‌…… தற்போது இந்துவாகவும்,கிருத்தவராகவும், இசுலாமியர்களாகவும் வாழ்கிறோம்……எனவே மதத்திற்கு அப்பாற்பட்டு நாம் நமது வரலாற்றை அறிய வேண்டும்

    2. கிருபாகரன் பழனிவேல்

      @Venkatesh Waran கிருத்தவம் என்பது ஒரு மதம்……தமிழர் என்பது இனம்…..ஒருவன் இங்கே மதம் மாற முடியும் ஆனால் இனம் மாற இயலாது…….

    3. Venkatesh Waran

      @கிருபாகரன் பழனிவேல் தமிழ் உள்ளே கிறிஸ்துவம் எப்படி வந்தது , கிறிஸ்தவர் உள்ளே எப்படி முருகர் வந்தார் .ஏன் என்றால் அவர் இந்து கடவுளை படுகேவலமாக பேசி இருக்கிறார் முடுகள் உண்டு என்றால் விநாயகர்ரும் உண்டு தானே ஏன் இப்படி வேசம் பட்டை , குங்குமம்,மாரி , மாரி அவர் இருப்பதால் தான் பயமாக இருக்கிறது இவர் ஜெயித்தால் தமிழ்நாடு என்ன ஆகுமோ.

    4. நாகராஜ சோழன்

      இருக்கட்டும் உனக்கு என்ன அதனால் பெண்ணே

      முதலில் நீர் யாரோ @dhivya d

    1. karuna latchoumy

      @சி.விஜயகணேசு S Vijayaganesh நாம் தமிழர் ஆட்சி ஏற்படவேண்டும் என்பதே எமது விருப்பமும் கூட. நன்றி.

    2. சி.விஜயகணேசு S Vijayaganesh

      @karuna latchoumy ஐயா வணக்கம் இதற்கும் ஒரு புரட்சி செய்யாது வெல்ல வாய்ப்பு கிடையாது இதற்கு ஒரு புரட்சி செய்து கண்டிப்பாக வெல்வோம் புரட்சி எப்போதும் வெல்லும் நாளை மலரும் நாம் தமிழர் ஆட்சி அதை கண்டிப்பாக சொல்லும்

  7. Nagaraj Govindasamy

    வருங்கால குழந்தைகள் வாழ வேண்டுமானால் நாம் தமிழர் சின்னத்திற்கு வாக்கழியுங்கள்

  8. Parthiban Parthi

    தேர்தலுக்கான ஆண்டல்ல
    மாறுதலுக்கான ஆண்டு

    ???வாழ்க தமிழ்
    வளர்க நாம் தமிழர்???

  9. balaji d

    முதல் முறையாக தரமாக பஜகாவை விளாசித்துள்ளீர்கள். இது தான் தேவை, வேறு எந்த கட்சியும் இப்படி அறிவு பூர்வமாக பஜகாவின் செயல்களை எதிர்க் கொள்ள வில்லை. வாழ்த்துக்கள்.

    1. balaji d

      @Dr.Hidhayath Basha R sir we as regular followers do know that NTK has been dead against BJP. NTK as a party and as an ideology is catching the fancy of general public only of late. The manner in which the party and brother SEEMAN attack the DMK and not doing the same against the AIADMK AND BJP to the same extent sends a negative signal to common people . Party followers know very much to what extent SEEMAN bashes the two parties unequivocally but perception matters in politics. Now when this clip goes viral the common public will clearly understand the staunch opposition to BJP and it’s coterie. Mark my words this will definitely bring a huge chunk of votes of those who are disgruntled against the BJP as they will start realising and believing that here is an individual on whom we can bet to take on the mighty BJP. This incident should not be an one off situation but in each and every outing be it public meetings or interviews the party should keep bashing the wrong policies of the BJP along with DMK.

  10. Ganesan Madasamy

    நம்மை மதிக்காதவனுக்கு எதற்கு “நமது வரியை கொடுக்க வேண்டும். நாம் ஏன் அவனை அண்டி பிளைக்க வேண்டும்.

    1. Ramu Chandran

      தமிழர்கள் அனைவரும் அவர்களை நம்பி பிழைக்கவில்லை! திராவிடரும் ஆரியரும் தமிழர்களை ஏமாற்றி சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்???

  11. Ganesan Madasamy

    நாம் இளந்தது போதும். புயலென வருகிறான் நாம் தமிழர் இனி நரிக்கூட்டம் சிதறி ஓடும். இந்த தேர்தல் போரில் நிச்சயம் வெல்வான் விவசாயி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*