Login

Lost your password?
Don't have an account? Sign Up

25-12-2025 | சீமான் செய்தியாளர் சந்திப்பு – சிவகங்கை – வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார்

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

20 comments

  1. @rajeshphilipanand9084

    சிறந்த வரலாற்று நினைவு கூறல் நிகழ்வு……. அனைவரும் போற்றுவோம் ……வாழ்த்துக்கள்

  2. @manitamilan6421

    அருமை அண்ணா வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வெல்லவேண்டும் நாம் தமிழர் நாமே தமிழர் நாமே தமிழர் ❤❤❤❤

  3. @PeacefulHumanLife

    எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , கம்யூனிச, இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் சூழ்ச்சி எண்ணம் கொண்ட வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்…
    நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  4. @govindarajvelan5990

    சிறந்த வரலாற்று நினைவு கூறல் நிகழ்வு அனைவரும் போற்றுவோம் வாழ்த்துக்கள்

  5. @PeacefulHumanLife

    இட ஒதுக்கீடு என்பதே அனைத்து சமூகங்களுக்கும் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ப நிலங்களை பிரித்துக் கொடுக்க வேண்டும் இது தான் சரியான இட ஒதுக்கீடு சிந்திப்பீர்
    யாரும் யாருக்கும் அடிமையாக வேலை செய்ய வேண்டாம் இறுதி வரையான மனிதவாழ்வின் தேவைகளான உணவு மண்ணிலே கிடைக்கும் ஏன் நாம் கஷ்டப் படனும்

  6. @PeacefulHumanLife

    ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள் எதற்காக நாம் வேலை செய்கின்றோம்?
    பணத்திற்காக ஆம் பணம் எதற்காக?
    உணவு உடை வீடு இதற்காக சரி இவை எங்கே கிடைக்கும்? நிலத்தில் சரி அப்படியானால் ஏன் இந்த மக்களாட்சி நிலத்தை மட்டும் எல்லோருக்கும் சரி சமமாக கொடுக்க மாட்டேன் என்கிறது?நிலமிருந்தால் கூலியார்?

  7. @PeacefulHumanLife

    Must need these Fundamental Rights for every Human in this world!

    1: Release the Land size as same for every family for their fundamental needs food and clothes, resident!
    Why people want to work as slave for their fundamental needs?
    Food and Clothes, Resident are every human fundamental needs! these are not desires!

    2: Health is our choice & our rights!
    Don’t push the people as slave for some medicine or vaccine!

    3: Education purpose must be not for jobs! Educational systems must handle by the area people with their language! Education Need to make a human as honesty and humanity personality!

    Why we fight for????
    Please help people to live their life peaceful! One great chance to live in this world why we focus on unwanted things!

    Everyone must die in one day any health care science, medical, vaccine can’t save us from death please realize it!

    What we need for our life until death???

    Please open your eyes within your heart!
    🤲🤲🤲🤲🤲

  8. @ThivashkarVathanatheesan

    அரசுப் பேருந்துகள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், சட்டக் கல்லூரிகள் போன்ற முக்கியமான பொதுத் துறைகளில் “தமிழ்நாடு” என்ற சொல்லே காணாமல் போயுள்ளது என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.

    ஆனால், அதே நேரத்தில் TASMAC மதுபானக் கடைகளில் மட்டும் “தமிழ்நாடு” என்ற பெயர் மிகத் தெளிவாகவும் பெரிதாகவும் எழுதப்பட்டுள்ளது.

    மதுபானக் கடைகளில் மாநிலத்தின் பெயரை பயன்படுத்த முடியும் என்றால், கல்வி, சுகாதாரம், நீதித்துறை மற்றும் பொதுச் சேவைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களில் அதை பயன்படுத்தத் தயங்குவது ஏன்?

    தமிழ்நாடு என்பது வருமானம் ஈட்டும் இடங்களுக்கு மட்டும் அல்ல;
    அது கல்வி, மருத்துவம், சட்டம் மற்றும் மக்கள் சேவைகளிலும் சமமாகப் பிரதிபலிக்க வேண்டும்.

  9. @PeacefulHumanLife

    கிழக்கு இந்தியன் கம்பனி கொடுத்த விடுதலை வியாபார மாபியாக்களுக்கு ஆனது மக்களை குழப்பத்திலேயே பிரித்து வைத்து அவர்கள் நிலங்களைப் பறித்து என்றுமே வாழ விடமால் மனித வாழ்வின் தேவைகள் இல்லாத பொருட்கள் மேல் மோகத்தை ஏற்படுத்தி வீணுக்கே உழைக்க வைத்து அவரவர் சுயமண்ணிலேயே அடிமைப் படுத்தி இருக்கின்றனர் இட ஒதுக்கீடுகள் என்றால் உண்மையில் அவர் அவர் பூர்வீக மண்ணில் அவருக்கான நிலத்தை பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும் யாரும் யாருக்கும் அடிமையாக வேலை செய்ய வேண்டிய தேவை இல்லை உயர்வு தாழ்வும் இருக்காது சிந்தித்து உணர்வீர்…. உண்மையான விடுதலை ஒவ்வொரு மண்ணின் மகனும் அவரவர் குடும்பத்தோடு மனித வாழ்வின் தேவை உணர்ந்து பேராசை இன்றி வாழ முன்வரவேண்டும் சிந்தித்து பாருங்கள் உறவுகளே….

  10. @vivekamadurai100

    போதையில் நித்யானந்தாவின் காணொளி பார்த்து சுற்றிலும் வெள்ளைக்கார ஃபிகர்கள் என்று உமிழ்நீர் வடித்தவன்,பாலியல் வழக்கில் பகிரங்கமாக மன்னிப்புக் கடிதம் கொடுத்தவன் 50 சதவீதம் பேர் பெண் வேட்பாளர்களை நிறுத்துகிறான்.
    பேட்டி கொடுக்கும் போது தன்னைச் சுற்றி பெண்களாக நிற்க வைத்துக் கொள்கிறான்.டெபாஸிட் கூட வாங்க முடியாது என்பது தெரிந்தும் இத்தனை பேர் தேர்தலில் நிற்கிறார்களே என்று எனது நண்பரிடம்(முன்னாள் NTK) கேட்ட போது தான் அவர் சொன்னார் என்ன நடக்கிறது என்று.ஒரு MLA தொகுதியில் சிறிய ஹோட்டல்கள் முதல் பெரிய தொழிற்சாலைகள் வரை கணக்கிட்டுப் பார்த்தால் குறைந்தது 5000 நிறுவனங்கள் இருக்கும்.குறைந்தது 500 ரூபாய் முதல் 10000,20000 வரை நிறுவனங்களைப் பொறுத்தவாறு தேர்தல் நிதி வசூலிக்கப்படும்.அதில் தொகுதியைப் பொறுத்து சீமான் நிர்ணயிக்கும் தொகையினை அவருக்குக் கொடுத்து விட்டு ,சிறிய தொகையை தேர்தல் செலவு செய்து விட்டு மீதமுள்ள தொகையை வேட்பாளரும் அந்தத் தொகுதி நிர்வாகிகளும் வைத்துக் கொள்வார்கள் என்றார்.கிராமங்களில் இருக்கும் தொகுதியில் கூட 50 லட்சம் ரூபாய் வசூல் ஆகும் என்றார்.வசூலை முன்னிட்டுத்தான் தனித்தே 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்கள், தேர்தலுக்கு நீண்ட காலத்திற்கு முன்னரே வேட்பாளர்களை அறிவித்து விடுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.இது கொள்கைக் கட்சியல்ல கொள்ளைக் கட்சி என்றார்.

  11. @PeacefulHumanLife

    ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள் எதற்காக நாம் வேலை செய்கின்றோம்?
    பணத்திற்காக ஆம் பணம் எதற்காக?
    உணவு உடை வீடு இதற்காக சரி இவை எங்கே கிடைக்கும்? நிலத்தில் சரி அப்படியானால் ஏன் இந்த மக்களாட்சி நிலத்தை மட்டும் எல்லோருக்கும் சரி சமமாக கொடுக்க மாட்டேன் என்கிறது?நிலமிருந்தால் கூலியார்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*