Login

Lost your password?
Don't have an account? Sign Up

அன்பு | விட்டுக் கொடுத்தல் | முயற்சிக்கு முக்கியத்துவம் | நாளும் பல நற்செய்திகள் – சீமான் 12-08-20

Contact us to Add Your Business

அடுத்தவர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு ஒருவருடைய அன்பு நமக்குக் கிடைத்தால், வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கும்.

மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்துப்போவதும், அனுசரித்துச் செல்வதும் தவறு இல்லை. ஆனால் இதையே வாடிக்கையாக்கிவிட்டால், நமக்கு உணர்வுகள் இருப்பதே மறந்து விடுவார்கள். இதுவே மனித இயல்பு.

ஒரு வட்டம் போட்டு அதற்குள் வாழ நினைப்பது தப்பில்லை. ஆனால் அந்த வட்டம்தான் வாழ்க்கை என்று முடிவெடுப்பதுதான் தப்பு.

முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், முயற்சிக்கு முக்கியத்துவம் அளித்தால் முழுமையான வெற்றி உறுதியாகக் கிடைக்கும். சிந்தித்துச் செயலாற்றுங்கள்.

விட்டுக் கொடு, உன்னை மதிக்கவில்லை என்றால் விட்டுவிடு. உறவுகள்தான் முக்கியம். ஆனால் அதைவிடத் தன்மானம் மிக முக்கியமானது

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

13 comments

  1. Velan Velan

    உண்மையான தலைவன் உழைக்க வழி கொடுப்பான். வாழ்வு கொடுப்பான். தலைமுறைகளுக்கு வரலாறு கொடுப்பார்…

  2. Sri Raman R

    பொறாமை: மனிதனின் மிகக்கொடியநோய்…… குரங்கிடம் கிடையாது…!!! பின் எப்படி மனிதனிடம்…??? ஆம், வட்டம் எனும் குறுகிய மனது…!!! இங்கிருந்துதான் ஜாதி, மதகுல வேற்றுமைகளும் உருவாகிவிட்டது…!??! அதனால் , என்னால், பரந்த மனதோடு, விரிந்த உலகோடு வாழமுடியவில்லை…??? அடையாளத்தை அணிந்துகொண்டுதான் அசிங்கமாக திரியவேண்டியுள்ளது…!!! குரங்கிடம் காணாத குலமத வேற்றுமை குணங்கெட்ட மனிதர்களிடையே காணும்போது, எனைப்பெற்ற பூமித்தாயை திட்டுகிறேன்…!??! ஏன்தாயே…… என்னை மதிகெட்ட , சமத்துவமற்ற மனித மிருகங்களோடு படைத்தாய் என்று…??? வாய்ப்பேசாத குரங்காகவே இயற்கையோடு இயைந்து இருந்துவிட்டிருப்பேனே….. நாம் தமிழர்……

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*