Login

Lost your password?
Don't have an account? Sign Up

சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா | Healer Baskar speech on drinking water

Contact us to Add Your Business

Healer Baskar latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com

Click Here to Add Your Business

6 comments

    1. Dr.G.K.

      காலையில் எழுந்தவுடனே, 750ml தண்ணீர் குடிக்கவும்.
      வேக வேகமாக குடிக்காமல் ஒவ்வொரு முழுங்காக உமிழ்நீர் கலந்து குடிக்க வேண்டும்.
      அடுத்த ஒரு மணி நேரத்திற்க்கு டீ உட்பட எதையும் சாப்பிடக்கூடாது.
      இப்படி செய்வதால் வயிறு மற்றும் அனைத்து உள்ளுறுப்புகளும் முழுமையாக சுத்தமடையும்.
      வாரம் ஒருமுறை அல்லது இருமுறை தலைக்கு நல்லெண்ணெய் வைத்து அரை மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும். உடல் சூடு சமன் படும்.
      நாளடைவில் பருக்கள் மட்டுமல்ல அனைத்து வியாதிகளும் சரியாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*