Login

Lost your password?
Don't have an account? Sign Up

Full HD 01-04-2021 திருவொற்றியூர் தேர்தல் பொதுக்கூட்டம் | சீமான் பரப்புரை #SeemanThiruvotriyurSpeech

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here to Add Your Business

25 comments

  1. V manimaran 10A25

    ஆமாம் எங்கள் மொழி பேச்சு மொழி அல்ல .வீச்சு மொழி .

    இந்த பேச்சை கேட்கின்றவர்கள்.அனைவருக்கும் கடத்துங்கள்.

    அருமையான சிந்தனை வளம்.

    இரண்டு வரிகளில் புரட்சி பாவலன் பாரதிதாசன் கவிதைகள் சொன்னாலே நான் மயங்கி விடுகின்றேன்.

    சிறப்பாக உள்ளது

  2. ஐந்தினை அரசன்

    தமிழ்நாடு அரசு பணிகளில் வடநாட்டவரை பணி அமர்த்தியுள்ளனர் அதற்கு போராட்டம் எதுவும் நடக்கவில்லையே பேருக்கு ஒரு முறை போராட்டம் நடந்தது அதன்பிறகு என்ன ஆனது???? உங்கள் நிலைப்பாடு என்ன??? இழந்த உரிமையை போராடாமல் எப்படி பெறுவது ??? எடப்பாடி அரசு சட்ட திருத்தம் செய்த போது ஏன் போராடவில்லை ??? அதை எதிர்த்து இருந்தால் இப்படி நடக்குமா???

  3. ஐந்தினை அரசன்

    தமிழ் கடவுள்கள் மீதும் நமது முன்னோர்களின் மீதும் பற்று இருக்கிறதா??? இருந்தால் இதுவரை கோயிலை திருட நினைக்கும் ஜக்கி வாசுதேவை இதுவரை நாம் தமிழர் கட்சியின் அதிகார பூர்வமான முறையில் கண்டிக்கவில்லையே கோயில்களில் ஏழைக்கு ஒரு வரிசை பணக்காரனுக்கு ஒரு வரிசை உள்ளதே அதை ஏன் கண்டிக்கவில்லை??? தமிழ் தேசியம் ஆட்சிக்கு வந்தால் கோயில்களில் தமிழ் வழிபாட்டு மொழியாக கொண்டுவரபடுமா??? இனி தமிழர் தான் அர்ச்சகர் ஆக வேண்டும் கோயில்களில் இழந்த உரிமையை மீட்டு தருவாரா அண்ணன் ??? தமிழ் தேசியம் பேசும் அண்ணன் அவர்கள் சித்த மருத்துவம் பற்றி பேசவில்லையே அது ஏன் ???? தற்சார்பில் சித்த மருத்துவமும் தேவை தானே இது இல்லாமல் எப்படி தற்சார்பு ???

  4. ஐந்தினை அரசன்

    தமிழக கோயில்களை தனியார்மயம் செய்ய வேண்டும் என்று முழங்கும் சிலரை பற்றி தமிழ் தேசிய அண்ணன் பேசவில்லையே ??? ஏன் பேச மறுக்கிறார் ??? ஐயா பெ. மணியரசனுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது அதை கண்டிக்க கூட இல்லையே தமிழ் தேசிய அண்ணன் அது ஏன் ???? கோயில்களை காப்பாற்ற வேண்டும் என்று தானே அதற்கு தமிழ் தேசிய அண்ணன் என்ன நடவடிக்கை எடுத்தார் ??? இதவரை அதிகார பூர்வமாக ஒரு கண்டனம் கூட இல்லையே ???? ஏன் ???

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*