Lyric Video | வந்தான் ஒருவன் வந்தான் – ச.முரளி மனோகர் | ச.பிரபாகரன் #VandhanOruvanVandhan #Seeman4TN
Contact us to Add Your Business
பாடல், இயக்கம்: ச.முரளி மனோகர்
இசை: ச. பிரபாகரன்
நிர்வாகத் தயாரிப்பு: சே. பாக்கியராசன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு: சரவணன் தங்கப்பா
படத்தொகுப்பு: ஆர்.கோவிந்தராஜ்
ஒலிப்பொறியியல்: ஏ.எஸ். லக்ஷ்மிநாராயணன்
தயாரிப்பு: @NTK IT WING
————————————–
Lyrics, Direction: S. Murali Manohar
Music: S. Prabakaran
Executive Producer: Se.Packiarajan
Editing: R. Govindaraj
Audiography: A.S.Lakshmi Narayanan
Singers: Mahalingam, Swetha
Produced by: NTK IT Wing
#VandhaanOruvanVandhaan | #வந்தான்ஒருவன் வந்தான்
@செந்தமிழன் சீமான் – Seeman Official
Vandhan oruvan Vandhan Seeman Song Full HD | NTK Songs | Vanthan Oruvan Vanthan Naam Tamilar Katchi Song | Vanthaan Oruvan Vanthaan 3L Views+ | Vanthan Oruvan Vanthan Song Official Release | NTK Decade of Revolution | NTK Election Songs Download | Seeman Election Song | Aariyam Dravidam Kathai Solli Porinil Pagaiyudan Kaikorthey Full Song | Prabhakaran Seeman Animation Song
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanMassSpeech2021 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus #SeemanSongs #SeemanSongVandhanOruvanVandhan #SeemanPolitics #Seeman4Tn #SenThamizhSeeman #VanthanOruvanVanthanFullVideoSong



இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை. நாம் தமிழர் .???
ஒருவன்… இவனுடன் இனி கோடி பேர் நாம் தமிழராய்…
Super
Ntk
வந்தான் ஒருவன் வந்தான். புது வரலாறு.
தமிழன் செவிகளில் பாயும் தேனாறு.
மிகவும் சிறப்பாக உள்ளது… நாம் தமிழர் கட்சியின் பாடல்… வாழ்க தமிழ் வளர்க தமிழ் பண்பாடு…
I like this song… excellent
ஃ
சிறப்பு. இதனை பார்க்கும் போது உழைத்த அனைவரும் அவர் அவரது துறைகளில் தலை சிறந்தவர்கள் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. வாழ்த்துக்கள்.
இந்த பாடலைக் கேட்கும் போது மனதிலும் உடம்பிலும் ஒரு இனம் புரியாத ஆற்றல் உருவாகிறது. அருமையான பாடல் பதிவு… வாழ்க நாம் தமிழர்… வளர்க நாம் தமிழர்…
TamilNadu people has no choice instead of SEEMAN (NTK)??
கேட்க கேட்க இந்த பாடல் எனக்குப் பிடித்துவிட்டது.
நாம் தமிழர்!
My vote is for seeman forever he is right for this society ?❤?
ஒலியிலோ..
ஔியிலோ..
வரியிலோ…
வார்தையிேலோ..
படதொகிப்பிலோ…
வந்தவன் பார்வையிலோ..
அவனை முத்தமட்டு..
நெகிழ்ந்த முகங்களிலோ..
யாதொன்றும் குறையரியேன்
பராபரனே…
வெல்லட்டும் அவன்..
இன்றில்லை நாளை
நாளை மறுநாள்..
இப்ப வந்தால்
இப்போதே விடிவு..
இல்லையெனில்..
விடியும்வரை..காத்திரு.
எப்படியும் விடிவு..
வந்தே தீரும்…
வடிவே தீர்வு.
நீ என்னில் ஒருவன்
நான் கண்ணாடியில்
முகம் நோக்கினால்
நீயே தெரிகிறாய்…
நீ உன் பரப்புரையில்
சொன்னதைப்போல.
உள்ள உறுதியால்
உடல் உறுதியால்
பயணத்தை..தொடர்.
வெற்றி வெகு அருகில்.
வாழ்த்துக்கள்.
Vazha Vazharka ! Naam Thamizhar!
Vera Level Nee ??
ஓவ்வொருத்தரும் குறைந்தது 10 புதிய வாக்காளர்களை இணையுங்கள் உறவுகளே.
வெற்றி நிச்சயம் ✌️✌️✌️
YES
Mass anna
தலைவன் உருவாகி விட்டான்
நாம் தமிழ
குறள் 383:
தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு
மு.வ உரை:
காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.
சாலமன் பாப்பையா உரை:
செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.
மிக அருமையான பாடல். இது அனைத்து தொகுதிகளிலும் ஒலிக்க வேண்டும்.
NTK
@பாரதி செழியன் பிள்ளை அன்றே நம் பாட்டனார் வள்ளுவர் சொன்னார்.. இன்றே நம் அண்ணன்மார் அவ்வண்ணம் நின்றனர்… நாம் தமிழர்??
குறள் 386:
காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்
மு.வ உரை:
காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.
சாலமன் பாப்பையா உரை:
நீதி வேண்டி வருபவர் காண்பதற்கு எளியனாய், எவர் இடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், ஆளுவோனின் ஆட்சிப் பரப்பு விரிவடையும். (அவர் கட்சி வெற்றி பெறும்தொகுதிகள் கூடும்)
நாம் தமிழர் ??
குறள் 389:
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு
மு.வ உரை:
குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.
சாலமன் பாப்பையா உரை:
இடித்துக் கூறும் தகுதி மிக்க பெரியோரின் சொற்கள் தனக்கு ஏற்பன அல்ல என்றாலும் வருவது எண்ணிப் பொறுத்துக் கொள்ளும் பண்புள்ள அரசின் குடைக் கீழ், இந்த உலகமே தங்கும்.
திமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள் தமிழக மக்களின் நலனுக்காக பாடுபடுவேன் நாம் தமிழர் கட்சி
வாக்களிப்பீர் விவசாயி சின்னத்தில் வெற்றி பெற செய்யுங்கள் தமிழ் இனத்தை காக்க
அருமையான பதிவு ஐயா ஆனால் தமிழர்களையும் அவர்கள் பண்பாட்டையும் மட்டுப்படுத்தும் வேலை நடந்துகொண்டிருக்கிறது எனவே நாம் தமிழராய் இனைவோம் வாக்களியுங்கள் நாம் தமிழர் கட்சிக்கு
Super
“வந்தான் ஒருவன் வந்தான்”
என்னமோ தெரில மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு ❤️
இன்னுமா ஓடிக்கிட்டு இருக்கு