Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴 14-09-2025 கோவை – சீமான் எழுச்சியுரை | நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம்! மாபெரும் பொதுக்கூட்டம்

Contact us to Add Your Business

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

'நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்!' மாபெரும் பொதுக்கூட்டம்

நாள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: நகர அரங்கம், இராஜவீதி தேர்நிலை திடல், கோயம்புத்தூர்

மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

20 comments

  1. @Selvaraj-dc7sz

    அண்ணன் சீமான் கொள்கை பேச்சு செயல் எல்லாம் தமிழ் தேசியம் தமிழர்கள் நலம் மாத்திரம் இருக்கு. வேர தலைவர்கள் திராவிட கொள்கை பேச்சு செயல் இவைகளை முன் நிறுத்துகிறார்கள் தமிழர்கள் சிந்திக்க வேண்டும் இனியாவது

  2. @manmatharajangunaratnam6869

    பிரபாகரன் வழியில் நாம் தமிழர் ஆதரவாளர்கள் நாகரீகமானவர்கள், படித்த பண்புள்ளவர்கள். தமிழ் தாய் மண்ணை காக்க வந்தவர்கள். 🇨🇦🍁.

  3. @thottachinungimoovipete8394

    அண்ணன் சீமான் பின்னால் அறிவு சார்ந்த இளைஞர்கள் படித்தவர்கள உள்ளனர்.

  4. @DisneyJF

    இந்த அற்புதமான மனிதரின் பேச்சைக் கேட்ட மக்கள், நிலத்தின் வளங்களைத் திருடும் கொள்ளையர்களுக்கு எப்படி வாக்களிக்கிறார்கள் என்பதை இன்னும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*