Login

Lost your password?
Don't have an account? Sign Up

? நேரலை: 31-05-2022 சீமான் செய்தியாளர் சந்திப்பு | பூந்தமல்லி நீதிமன்ற வளாகம்

Contact us to Add Your Business

அறிவிப்பு:

இன்று (31.05.2022) காலை 10 மணியளவில் பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கொன்றின் விசாரணைக்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நீதிபதி முன் நேர் நிற்கவிருக்கிறார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

25 comments

  1. VANARAJAN M

    ???
    சுதந்திர எண்ணம், பொறுப்புணர்வு, அரசியல் தெளிவு கொண்ட எதிர் கருத்து அன்பர்கள் கூட நாம் தமிழர் கட்சியை பாராட்ட ஆரம்பித்துள்ளனர்!

  2. eli kuncharalingam

    இலக்கு ஒன்றே தமிழர் இனத்தின் விடுதலை ???????????????;
    அதிகாரம் மிக வலிமையானது …
    யாருடனும் எந்தக் கூட்டணியும் சமரசமும் இல்லாமல் வெல்வோம் நாம் தமிழர்; ???????????????

  3. Eske Emke

    யாருடனும் எந்தக் கூட்டணியும் சமரசமும் இல்லாமல் களமிறங்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி.

  4. Mr. creative

    எத்த தவறும் செய்யாத தலைவரை தொடர்ந்து மக்களிடம் கொண்டு சேர்க்க அரசுகள் போட்ட வழக்குகள் துணை புரிகின்றன அன்னனிடம் கேள்விகள் கேட்டு மகிழ்வதும் செய்தியாளர்களின் சேவை ஆனால் செய்திகள் மட்டும் எந்த தொலைக்காட்சியும் ஒளிபரப்பு செய்வதில்லை

  5. Dr.Raj Thangavel

    நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும்.

  6. Np Np

    தம்பி சீமானுடைய பதில்கள்மட்டும்தான் கேட்கிறது. கேள்விகள் என்னவென்றே கேட்கமுடியாது அளவிற்கு மிகமிக மென்மையாக இருக்கிறதை ஒ ழுங்குபடுத்த வேண்டும்.

  7. Arun Vicdev

    நூற்றுக்கு மேற்பட்ட வழக்குகள் தமிழ் மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காவும்.!
    ❤️?????✊✊

  8. dheenadhayalan ramasamy

    எந்தக் கட்சியுடனும் கூட்டணி மட்டும் சேர்த்து விடாதீர்கள்.நாம் தமிழர்.திருப்பூர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*